1665
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான ஊத்தா கூடை,கச்சா, அரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். ச...

1517
மதுரை மாவட்டம் செம்பினிபட்டியில் உள்ள கரும்பாச்சி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், அனைவ...

1896
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாளக்கிபட்டி கருங்குளத்து கண்மாய் மற்றும் சருகுவலையபட்டி நைனான் கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம மக்...

2847
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யமுத்தப்பட்டியில் உள்ள கரை முனியாண்டி சுவாமி கோவிலுக்கு சொந்தமான பூலான்குடி கண்மாயில் விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியும் மீன் பி...

4600
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக திருவாதவூர் பெரிய கண்மாய் மீன்பிடி...



BIG STORY